ஆழ்ந்த இரங்கல்கள்

நியுபோ நகரில் எமது முதலாவது மாலதி தமிழ்க் கலைக்கூடம் தொடங்கப்பட்ட நாளில் அதன் முதல் ஆசிரியர் என்ற பெருமைக்குரிய எமது ஆசிரியர் திருமதி வா. சின்னம்மா அவர்கள் இன்று(10.07.2022) இவ்வுலகை நீத்தார். அவர்…Read More

Continue reading "ஆழ்ந்த இரங்கல்கள்"

அனைத்துலகத் தமிழ்மொழி பொதுத்தேர்வு 2022

அனைத்துலகத் தமிழ்மொழி பொதுத்தேர்வு 2022, டென்மார்க் அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப்பேரவையினால் நடத்தப்படும் அனைத்துலகத் தமிழ்மொழி எழுத்துத்தேர்வு 04-06-2022 சனிக்கிழமை 11:00 மணியளவில் மிகவும் சிறப்பாகத் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிடுக்கிறது. பன்னிரண்டு (12)…Read More

Continue reading "அனைத்துலகத் தமிழ்மொழி பொதுத்தேர்வு 2022"

மாவீரர் நினைவு தமிழ்த்திறன் போட்டி 2022

மாலதி தமிழ்க் கலைக்கூடம் ஆண்டு தோறும் மாணவர்களின் தமிழ்த்திறனை ஊக்கப்படுத்தி வளப்படுத்;துவதற்காக தமிழ்த்திறன் எனும் போட்டி நிகழ்வினை நடாத்தி வருகின்றது. சென்ற இரண்டு ஆண்டுகள் கொரோணா தொற்று நோய் காரணமாக இப் போட்டிகள்…Read More

Continue reading "மாவீரர் நினைவு தமிழ்த்திறன் போட்டி 2022"