Sjælland மாலதி தமிழ்க் கலைக்கூடங்கள் இணைந்து வழங்கும் மாமெரும் மெய்வல்லுநர் போட்டி 2022

Read More

Continue reading "Sjælland மாலதி தமிழ்க் கலைக்கூடங்கள் இணைந்து வழங்கும் மாமெரும் மெய்வல்லுநர் போட்டி 2022"

சிங்களப்படைகள் செய்த கொடுமைகளை நாம் மறந்து போவோமோ?

ஈழமண்ணில் உரிமை கேட்டு நின்ற உறவுகளின் உணர்வுகளை நசுக்கி குருதியில் உறைய வைத்து மனித நேய மாண்பை நந்திக்கடலில் புதைத்துச்…? Malathy Tamil Kalaikoodam…Read More

Continue reading "சிங்களப்படைகள் செய்த கொடுமைகளை நாம் மறந்து போவோமோ?"

புலன்மொழித்தேர்வு – டென்மார்க்

அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் ஆண்டுதோறும் நடத்தப்பட்டுவரும் புலன்மொழித்தேர்வானது 15-05-2022 ஞாயிற்றுக்கிழமையன்று மிகவும் சிறப்பாக டென்மார்க்கில் நடைபெற்றது. இத்தேர்வு இருபத்தாறு (26) நகரங்களிலுள்ள மாலதி தமிழ்க் கலைக்கூடங்களில் நடைபெற்றது. ஆண்டு 1…Read More

Continue reading "புலன்மொழித்தேர்வு – டென்மார்க்"

மாவீரர்நாள் நினைவேந்தல்

தாய் மண்ணுக்காய் தம்முயிரை தற்கொடையாக்கிய காவிய நாயகர்களை நினைவுகூர்ந்து, மாலதி தமிழ்க் கலைக்கூடங்கள் எங்கும் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டது….Read More

Continue reading "மாவீரர்நாள் நினைவேந்தல்"

திறமையான மாணவருக்கு வாழ்த்துக்கள்

இன்று நடைபெற்ற வணக்கம் மலேசியாவின் மாணவர் முழக்க இறுதிச்சுற்று விவாதக்களச்சுற்றுப் பேச்சுப்போட்டியில் ஐரோப்பாவின் முதல் மாணவனாகக் கலந்துகொண்டு பிரனித் கிருபாகரன் மூன்றாம் இடத்தைப் பெற்று மாலதி தமிழ்க் கலைக்கூடத்திற்கு உலகளவில் பெரும் புகழை…Read More

Continue reading "திறமையான மாணவருக்கு வாழ்த்துக்கள்"

பதிவிற்கு வாழ்த்துக்கள்

புதிதாக அமையப்பெற்ற Billund நகர சபையின் கீழ், அமையவுள்ள கலாச்சா மற்றும் பொழுதுபோக்கு சபைக்கு (Kultur- og Fritids råd), கிறின்சட் மாலதி தமிழ்க் கலைக்கூடம் சார்பாக திரு. பிரசனாத் ரகுலேஸ்வரன் அவர்கள்…Read More

Continue reading "பதிவிற்கு வாழ்த்துக்கள்"